மறைந்த பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோரின் நினைவஞ்சலி கூட்டம் மேற்கு வங்கத்தில் கூச் பிஹாரில் உள்ள ரவீந்திர பவனில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் சூர்யா காந்த மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.